500 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - 7 பேர் பலி

500 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - 7 பேர் பலி

 உத்தராகண்ட் மாநிலம், அல்மோராவில் இருந்து ராம் நகருக்கு தனியார் பேருந்து  புறப்பட்டது. அப்போது பேருந்தில் ஓட்டுநர், நடத்துநர் உட்பட 19 பேர் பயணம் செய்தனர்.

பிகி​யாசைன் மலைப்​பகுதி சாலை​யில் பேருந்து சென்​ற​போது எதிர்​பா​ராத​வித​மாக 500 அடி ஆழ பள்​ளத்​தில் கவிழ்ந்​தது. இதில் 7 பேர் உயி​ரிழந்​தனர். 12 பேர் படு​கா​யம் அடைந்​தனர்.