அண்ணா நகர் ஜிஎஸ்டி ஆணையரகத்தில் தீ விபத்து: இரண்டரை மணி நேரம் போராடி தீ அணைப்பு

அண்ணா நகர் ஜிஎஸ்டி ஆணையரகத்தில் தீ விபத்து: இரண்டரை மணி நேரம் போராடி தீ அணைப்பு

அண்ணா நகர் ஜிஎஸ்டி ஆணை​யரகத்​தில் நடந்த தீவிபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சென்னை அண்​ணாநகர் மேற்​கு, 2-வது அவென்​யூ​வில் ஜிஎஸ்டி ஆணை​யரகம் செயல்​பட்டு வரு​கிறது.இங்கு நேற்று காலை 8.30 மணி​யள​வில், இந்த அலு​வல​கத்​தின் தரைத்​தளத்​தில் உள்ள கேன்​டீனில் இருந்து திடீரென புகை கிளம்​பியது. அது சிறிது நேரத்​தில் தீயாக மாறி மளமளவென பெண் அதி​காரி​கள் ஓய்​வறை மற்​றும் இதர அறை​களுக்கு பரவியது.