தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்: பிரசாந்த் கிஷோர்

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்: பிரசாந்த் கிஷோர்

 பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தலில் பிர​சாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி படு​தோல்வி அடைந்​தது.

தேர்​தல் முடிவு​களுக்கு பிறகு முதல்​முறை​யாக பிர​சாந்த் கிஷோர் நேற்று பாட்​னா​வில் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, ‘‘நாங்​கள் ஒரு நேர்​மை​யான முயற்சி மேற்​கொண்​டோம். ஆனால் அது முற்​றி​லும் தோல்வி அடைந்​தது. இதை ஒப்​புக்​கொள்​வ​தில் எந்த தயக்​க​மும் இல்​லை. இதற்கு நானே 100% பொறுப்​பேற்​கிறேன். எனினும் பிஹாரை மேம்​படுத்த வேண்​டும் என்ற எனது உறு​தி​யில் இருந்து பின்​வாங்க மாட்​டேன். இவ்​வாறு பிர​சாந்த் கிஷோர் கூறி​னார்​.