நேஷனல் ஹெரால்டு வழக்கு: காங்கிரஸ் மீது பாஜக விமர்சனம்

நேஷனல் ஹெரால்டு வழக்கு: காங்கிரஸ் மீது பாஜக விமர்சனம்

டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

நேஷனல் ஹெரால்டு வழக்கை அமலாக்கத் துறை தொடர்ந்து விசாரணை நடத்தலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற உள்ளது. இதில் முதல் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபராக சோனியா காந்தி உள்ளார். 2-வது நபராக ராகுல் உள்ளார்.