பாரிஸ் ஒலிம்பிக்: இந்தியா வீரர் லக்சயா சென் பாட்மின்டன் அரையிறுது போட்டியில் தோல்வி
பாரிஸ் ஒலிம்பிக் பாட்மின்டனில் இந்தியாவின் லக்சபா சென் அரையிறுதியில் உலகின் இரண்டாம் நிலை வீரரான விக்டர் அக்செல்சன்னை
எதிர் கொண்ட லக்சயா சென் போராடி தோல்வி அடைந்தார்.
வெண்கல பதக்கத்திற்கானே போட்டியில் அவர் விளையாட உள்ளார்.
ஆகஸ்ட் 05 (நாளை) வெண்கல பதக்கத்திற்கு நடக்கும் போட்டியில் லக்சயா சென், மலேஷியாவின் லீ ஜி ஜியா என்ற வீரரை எதிர்கொள்கிறார்.
Tags:
#Paris Olympics
# Badminton
# Lakshya Sen