பலி எண்ணிக்கை 257ஆக உயர்வு

பலி எண்ணிக்கை 257ஆக உயர்வு
By: No Source Posted On: July 27, 2024 View: 9036

பலி எண்ணிக்கை 257ஆக உயர்வு

 

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 257ஆக அதிகரித்துள்ளது.

 

எத்தியோப்பியாவில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.

 

கடந்த 21ம் தேதி கெஞ்சோ ஷாச்சா கோஸ்டி மாவட்டம் கோபா மண்டலத்தில் கனமழை காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

 

 

இதில் ஏராளமானோர் உயிருடன் மண்ணில் புதைந்தனர்.

 

அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மண்ணில் புதைந்து பலியானவர்களின் எண்ணிக்கை 257ஆக அதிகரித்துள்ளது.

 

மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Tags:
#Ethiopia  # landslide  # Death 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos