சூரியகுடும்பத்திற்கு வெளியே கே2-18பி என்ற கோளில் உயிரினங்கள் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டறிந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி

சூரியகுடும்பத்திற்கு வெளியே கே2-18பி என்ற கோளில் உயிரினங்கள் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டறிந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி
By: punnagainews Posted On: April 18, 2025 View: 35

சூரியகுடும்பத்திற்கு வெளியே கே2-18பி என்ற கோளில் உயிரினங்கள் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டறிந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி

சூரியகுடும்பத்திற்கு வெளியே பூமியில் இருந்து 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் கே2-18பி என்ற கோள் உள்ளது.இந்த கோள் பூமியில் இருந்து 700 டிரில்லியன் கிலோ மீட்ட தொலைவில் உள்ளது. இந்த கோள் பூமியை விட இரண்டரை மடங்கு பெரியதாகும்

இந்நிலையில், இந்த கோளில் உயிரினங்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்திய வம்சாவளி டாக்டர் நிக்கு மதுசூதன். இவர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் கே2-15பி கோளில் பெறப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்தது.

அதில், பூமியில் வாழும் உயிரினங்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் மூலக்கூறான டைமெத்தில் சல்பைடு கண்டறிந்தனர்.

இதன் மூலம் பூமிக்கு வெளியே உயிரினங்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு விஞ்ஞான வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos