
முதல்வர் வீட்டை முற்றுகையிட அண்ணாமலை வந்து பார்க்கட்டும் - அமைச்சர் ரகுபதி சவால்
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்திப்பு - அறிவாலயம்
அமலாக்கத்துறையை கருவியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் 1000கோடி ஊழல் என்று சொல்கிறார்கள்
கைது நடந்து எத்தனை நாள் ஆகி இருக்கிறது ஏதாவது ஆதாரம் இருக்கிறதா... ? அமைச்சர் செந்தில் பாலாஜி தெளிவாக அதை மறுத்திருக்கின்றார்..
டெல்லி பாணியில் தமிழ்நாட்டில் அரசியல் செய்துவிடலாம் என்று பாஜக கனவு கண்டு கொண்டிருக்கிறது.
தமிழக மக்கள் விழிப்புணர்வு மிக்கவர்கள் இங்கே எந்த விதமான பாஜகவினர் பாய்ச்சலும் செல்லுபடியாகாது ..
முதல்வர் வீட்டை முற்றுகையிட்ட அண்ணாமலை வந்து பார்க்கட்டும் ? என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்..
- சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி