திருச்செந்தூர் ரெயில் 25 நாட்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு..!

திருச்செந்தூர் ரெயில் 25 நாட்கள் ரத்து -  தெற்கு ரெயில்வே அறிவிப்பு..!
By: punnagainews Posted On: March 14, 2025 View: 6354

திருச்செந்தூர் ரெயில் 25 நாட்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு..!

திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரெயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

திருநெல்வேலில் இரண்டாம் ரெயில் வழித் தடத்தில் முழுமையான பாதை புதுப்பித்தல் பணிகள் காரணமாக, 20.03.2025 முதல் 13.04.2025 வரை (25 நாட்கள்) ரத்து செய்யப்படுகின்றன.

*திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரெயில் மார்ச் 20 முதல் ஏப்ரல் 13 வரை ரத்து செய்யப்படும்.

*திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் பயணிகள் ரெயில் மார்ச் 20 முதல் ஏப்ரல் 13 வரை ரத்து செய்யப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos