ஆந்திரா: விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த விரைவு ரயிலில் தீ விபத்து!

ஆந்திரா: விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த விரைவு ரயிலில் தீ விபத்து!
By: No Source Posted On: August 04, 2024 View: 1189

ஆந்திரா: விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த விரைவு ரயிலில் தீ விபத்து!

 

ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில், கோர்பா செல்ல இருந்த விரைவு ரயில் நின்று கொண்டிருந்தது.

 

அப்போது, திடீரென பி6, பி7, எம்1 ஆகிய பெட்டிகளில் தீ பற்றியது.

 

விரைந்த வந்த தீயணைப்புத்துறையினர் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

 

பயணிகள் அலாரத்தை இழுத்து எச்சரிக்கை செய்தனர்.

 

ஓடோடி வந்த ரயில்வே அதிகாரிகள், அனைத்து பயணிகளையும் பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

 

உயிரிழப்பு ஏதும் இல்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:
#Andhra Pradesh  # Vishakapatnam  # Train Fire Accident 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos