எலும்புகளை பலப்படுத்த மோர் பானமா?
தேவையானவை
மோர் - 1 டம்ளர்
புதினா இலை - கைப்பிடி அளவு
கொத்துமல்லி தழை - சிறிதளவு
கேரட் துண்டுகள் - ஒரு கப்
வறுத்த சீரகம் - சிறிதளவு
உப்பு -ஒரு சிட்டிகை.
முதலில் கொத்துமல்லி, புதினா மற்றும் கேரட்டை அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதில் மோரை சேர்த்து சீரகத்தை தூவி அருந்துங்கள்.
இது மிகவும் ஊட்டச் சத்து நிறைந்தது. கொழுப்பற்றது. கால்சியம் அதிகமாக இருக்கும். எலும்புகளை பலப்படுத்தும். ஆன்டி ஆக்ஸிடென்ட், ஃப்ளேவினாய்ட் அதிகம் உள்ளது,. நோய் எதிர்ப்பு சக்தியை தரும். சுறுசுறுப்பினை தரும்
Tags:
#எலும்பு
# bone
# health tips