பெண்களின் கர்ப்பப்பை சுத்தமாக, அதிக ரத்த போக்கு சரியாக எளிய இயற்கை மூலிகை..!
தேவையான மூலிகைகள்
சதாப்பிலை - 25g
அதிமதுரம் - 25g
கருஞ்சீரகம் - 25g
சன்ன லவங்கப்பட்டை - 25g
சதக்குப்பை - 25g
தனியா (மல்லி) - 100g
செய்முறை விளக்கம்
மேற்கூறிய மூலபொருட்களை வாங்கி நன்றாக காயவைத்து கொள்ளுங்கள்
பிறகு வருத்து கொள்வது நல்லது, அதன் பின் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து பொடி செய்து வைத்து கொள்ளுங்கள்
அரைத்த பிறகு பொடியை சலித்து பிறகு தான் பயன் படுத்த வேண்டும்.
பயன்படுத்தும் முறை
மேற்கூறிய படி அரைத்த பொடியை தினமும் காலை மட்டும் 200மி சுடுநீரில் 1 ஸ்பூன் அளவு கலந்து மாதவிடாய் ஆனா நாள் முதல் 14 நாட்கள் குடிக்கவும்
மருத்துவ நன்மைகள்
மேற்படி சரியான முறையில் எடுக்கும் பொருட்டு பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி,தீராத மாதவிடாய் கோளாறு,அதிக உதிரபோக்கு ஆகியவை சரியாகும்
Tags:
#கர்ப்பப்பை
# ரத்த போக்கு
# இயற்கை மூலிகை
# health tips