மைக்ரோ பைனான்ஸ் நிதிநிறுவன ஊழியர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் - வசூல் நெருக்கடி 

மைக்ரோ பைனான்ஸ் நிதிநிறுவன ஊழியர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் - வசூல் நெருக்கடி 
By: No Source Posted On: November 26, 2022 View: 3707

மைக்ரோ பைனான்ஸ் நிதிநிறுவன ஊழியர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் - வசூல் நெருக்கடி 

நாமக்கல் அருகே கடன்தொகை செலுத்த தவறியதாகக் கூறி பணிபுரியும் இடத்திற்கு சென்று தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.


ராசிபுரத்தைச் சேர்ந்த பிரேமா, புதன்சந்தை பகுதியில் உள்ள பேக்கரியில் பணிபுரிந்து வருகிறார்.
அப்பகுதியில் உள்ள வயா என்கிற மைக்ரோ பைனாஸ் நிறுவனத்தில், 2 ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற கடன் தொகையை 23 மாதங்களாக சரியான தேதியில் செலுத்தி வந்ததாகவும், இறுதி மாதத் தொகை 2 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்த தவறியதாகவும் சொல்லப்படுகிறது.


இதனால், பிரேமா பணிபுரியும் இடத்திற்கு சென்ற நிதி நிறுவன ஊழியர்கள் பணத்தைக் கட்டச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது

Tags:
#மைக்ரோ பைனான்ஸ்  # Micro finance 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos